Thursday, October 1, 2009

0

அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு

  • Thursday, October 1, 2009
  • Share



  • இந்திய அஞ்சல் துறையில் அஞ்சல் உதவியாளர் பணிக்கு தமிழ் நாட்டில் பணிபுரிய 556 காலியிடங்கள் உள்ளன .
    இதற்க்கு  விண்ணப்பிக்க தகுதி +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் .

    முழுமையான விபரங்களும் ,விண்ணப்பங்களும்  அனைத்து முதன்மை தபால் நிலையங்களிலும் கிடைக்கும் . கட்டணம் ரூ.25 .

    விண்ணப்பிக்க கடைசி தேதி 15.10.2009 தகுந்த சான்றிதழ்களுடன் Speed Post ல் மட்டுமே அனுப்பவேண்டும்.

    மேலும் விபரங்களுக்கு   
    http://tamilnadupost.nic.in/rec/notif2009.htm   இணையதள முகவரியை பாருங்கள் ,  விண்ணப்பங்களும்  கிடைக்கின்றது .



                               வெற்றி நமதே .

    0 Responses to “அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு”

    Subscribe