Monday, September 17, 2012

0

Twenty20 World Cup-2012 - schedule

  • Monday, September 17, 2012
  • Group A - England (A1), India (A2) and Afghanistan
    Group B - Australia (B1), West Indies (B2) and Ireland
    Group C - South Africa (C1), Sri Lanka (C2) and Zimbabwe
    Group D - New Zealand (D1), Pakistan (D2) and Bangladesh


    Twenty20 World Cup-2012


    Sep-2012
    Tue 18 Day/Night
    14:30 GMT, 19:30 local
    1st Match, Group C - Sri Lanka v Zimbabwe
    Mahinda Rajapaksa International Cricket Stadium, Hambantota

    Wed 19 Day/Night
    10:00 GMT, 15:30 local
    2nd Match, Group B - Australia v Ireland
    R.Premadasa Stadium, Colombo

    Wed 19 Day/Night
    14:00 GMT, 19:30 local
    3rd Match, Group A - India v Afghanistan
    R.Premadasa Stadium, Colombo

    Thu 20 Day/Night
    14:00 GMT, 19:30 local
    4th Match, Group C - South Africa v Zimbabwe
    Mahinda Rajapaksa International Cricket Stadium, Hambantota

    Fri 21 Day/Night
    10:00 GMT, 15:30 local
    5th Match, Group D - Bangladesh v New Zealand
    Pallekele International Cricket Stadium, Kandy

    Fri 21 Day/Night
    14:00 GMT, 19:30 local
    6th Match, Group A - England v Afghanistan
    R.Premadasa Stadium, Colombo

    Sat 22 Day/Night
    10:00 GMT, 15:30 local
    7th Match, Group C - Sri Lanka v South Africa
    Mahinda Rajapaksa International Cricket Stadium, Hambantota

    Sat 22 Day/Night
    14:00 GMT, 19:30 local
    8th Match, Group B - Australia v West Indies
    R.Premadasa Stadium, Colombo

    Sun 23 Day/Night
    10:00 GMT, 15:30 local
    9th Match, Group D - New Zealand v Pakistan
    Pallekele International Cricket Stadium, Kandy

    Sun 23 Day/Night
    14:00 GMT, 19:30 local
    10th Match, Group A - India v England
    R.Premadasa Stadium, Colombo

    Mon 24 Day/Night
    14:00 GMT, 19:30 local
    11th Match, Group B - West Indies v Ireland
    R.Premadasa Stadium, Colombo

    Tue 25 Day/Night
    14:00 GMT, 19:30 local
    12th Match, Group D - Pakistan v Bangladesh
    Pallekele International Cricket Stadium, Kandy

    Thu 27 Day/Night
    10:00 GMT, 15:30 local
    13th Match, Super Eights, Group 1 - C1 v D2
    Pallekele International Cricket Stadium, Kandy

    Thu 27 Day/Night
    14:00 GMT, 19:30 local
    14th Match, Super Eights, Group 1 - A1 v B2
    Pallekele International Cricket Stadium, Kandy

    Fri 28 Day/Night
    10:00 GMT, 15:30 local
    15th Match, Super Eights, Group 2 - D1 v C2
    R.Premadasa Stadium, Colombo

    Fri 28 Day/Night
    14:00 GMT, 19:30 local
    16th Match, Super Eights, Group 2 - B1 v A2
    R.Premadasa Stadium, Colombo

    Sat 29 Day/Night
    10:00 GMT, 15:30 local
    17th Match, Super Eights, Group 1 - C1 v B2
    Pallekele International Cricket Stadium, Kandy

    Sat 29 Day/Night
    14:00 GMT, 19:30 local
    18th Match, Super Eights, Group 1 - B1 v C2
    Pallekele International Cricket Stadium, Kandy

    Sun 30 Day/Night
    10:00 GMT, 15:30 local
    19th Match, Super Eights, Group 2 - D1 v A2
    R.Premadasa Stadium, Colombo

    Sun 30 Day/Night
    14:00 GMT, 19:30 local
    20th Match, Super Eights, Group 2 - B2 v D2
    R.Premadasa Stadium, Colombo
    Oct-2012
    Mon 01 Day/Night
    10:00 GMT, 15:30 local
    21st Match, Super Eights, Group 1 - A1 v C1
    Pallekele International Cricket Stadium, Kandy

    Mon 01 Day/Night
    14:00 GMT, 19:30 local
    22nd Match, Super Eights, Group 1 - B1 v D1
    Pallekele International Cricket Stadium, Kandy

    Tue 02 Day/Night
    10:00 GMT, 15:30 local
    23rd Match, Super Eights, Group 2 - A2 v C2
    R.Premadasa Stadium, Colombo

    Tue 02 Day/Night
    14:00 GMT, 19:30 local
    24th Match, Super Eights, Group 2 - A1 v D2
    R.Premadasa Stadium, Colombo

    Thu 04 Day/Night
    14:00 GMT, 19:30 local
    1st Semi-Final - TBC v TBC
    R.Premadasa Stadium, Colombo

    Fri 05 Day/Night
    14:00 GMT, 19:30 local
    2nd Semi-Final - TBC v TBC
    R.Premadasa Stadium, Colombo

    Sun 07 Day/Night
    14:00 GMT, 19:30 local
    Final - TBC v TBC
    R.Premadasa Stadium, Colombo
    Read more...

    Sunday, June 24, 2012

    5

    எனக்கு பிடித்த கவியரசு கண்ணதாசன் அவரது செப்பு மொழிகள்

  • Sunday, June 24, 2012
  •               தமிழுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் எனக்கு பிடித்த தமிழ் கவிஞர்கள் இருவர். முதலாமவர்   பாரதி    அடுத்து  கவியரசு கண்ணதாசன் . பாரதியார் பாடல்கள் பள்ளியில் முதல் வகுப்பில்  ஓடி விளையாடு பாப்பாவிலிருந்து  அறிமுகம் ஆனால்  கண்ணதாசன் ஆறாம் வகுப்பு அல்லது ஏழாம் வகுப்பிலோ இயேசு காவியம்  படித்தாதாக நினைவு. பாடப்புத்தகம் தவிர வேறு புத்தகங்கள்வாங்கி படிக்கும் பழக்கம் இல்லை பதினொன்றாம் வகுப்பில் தமிழ் கட்டுரைப்போட்டியில் முதல் பரிசு வாங்கியதற்கு ஒரு புத்தகம் கொடுத்தார்கள் அதை படித்தபின் கண்ணதாசன் எழுத்துக்கள் ஒரு நல்ல நண்பன்   என்று சொல்லலாம் அந்த புத்தகம் "கண்ணதாசனின் செப்பு மொழிகள் ". ஒவ்வொருமுறை வீட்டிற்கு செல்லும்போதும்  படிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும் .

                     இந்த புத்தகத்தை படிக்காதவர்களுக்கு அப்படியென்ன புதிதாக  சொல்லி இருக்கப்போகிறார் இதில் என நினைக்கலாம் கதையாகவோ , பாடல் வரிகளாகவோ   இருக்கும் என எண்ணி  நானும்  திறந்தேன் .ஏனெனில் பேச்சுபோட்டி ஆங்கிலகட்டுரை என மேலும் சில போட்டியில் வென்றதற்கு பாரதிதாசனின் அழகின் சிரிப்பு,    பாண்டியன் பரிசு என கொடுத்திருந்தனர் அவற்றை எல்லாம் அந்த வயதில் படிக்கும் பொறுமை கொஞ்சம் கூட இல்லை இருந்தாலும் பரிசாக வாங்கியது  என திறந்து பார்த்து எல்லாமே பாடல் வரிகள் இதற்க்கு அர்த்தம் தெரிந்து புரிந்து கொள்ளவேண்டும் நமக்கு சாத்தியம்  இல்லை  என சலித்து இறுதியாக தான் திறந்தேன் இப்புத்தகத்தை  கண்ணதாசன் என்ன எழுதியிருக்கப்போகிறார் ? 

                    முதலில் விளக்கவுரை அப்போதெல்லாம் இதையெல்லாம் எதற்கு எழுதுகிறார்கள் அவர் எழுதிய புத்தகம் எப்படியும் நன்றாக தான் இருக்கும் இதனை யாருக்காவது சமர்ப்பிக்கிறேன் என சொல்லபோகிறார்கள் என எண்ணம்தான்தோன்றியது  . சரி இதாவது உரை நடையில் இருக்கிறதே  என படித்தேன். அதில் நான் ஏன் பொன் மொழிகள் என இப்புத்தகத்திற்கு பெயர் வைக்காமல் செப்பு மொழிகள் என வைத்தேன் பொன்னில் கலப்படம் உண்டு அதனை உறுதியாக்க உலோகங்களை கலப்பார்கள். ஆனால் செப்போ எவ்வித கலப்போ இல்லாமல் தூயது . இதில் என்னுடைய அனுபவங்களை பகிர்ந்துள்ளேன் என எழுதியிருந்தார் . என்ன எழுதி இருந்தாலும் சரி படித்தே தீரவேண்டும் எனும் ஆர்வம் வந்தது முதல் பக்கம் சென்று படிக்கத்தொடங்கும் பொது இன்னும்  ஆச்சர்யம் பாடல் வரிகள் இல்லாமல் எளிமையாக எல்லோருக்கும் புரியும் வகையில் உரைநடையில் அதுவும் ஓரிரு வரிகளில் திருக்குறள் போல எழுதப்பட்டிருந்தது.

                           அரசியல் , சமுதாயம், நட்பு , சினிமா , பொருளாதாரம் , சொந்த வாழ்க்கை இல் நடந்த,இழப்பு ,குடிப்பழக்கம் , பெண்கள் என  எதையும் மறைக்காமல்    அவரது அனுபவ மொழிகளை மிக நகைச்சுவையாக நமக்கு உணர்த்தியிருப்பார்  இருப்பார் .   படிக்க படிக்க ஆச்சர்யமும் ஆர்வமும் கண்டிப்பாக தோன்றும் நினைத்தது போலவே அன்று முழுமையாக படித்து விட்டுதான் மூடிவைத்தேன் ..நடிகைகள் மீது  அவருக்கு என்ன கோபமோ ? அதிகமாக அவர்களைப்பற்றி அவர்களைப்பற்றி எழுதியிருப்பார் .

    சில வரிகள் உங்களுக்காக  

    காந்தியைப் போல் எல்லோரும் வாழ்ந்தால் எப்படி இருக்கும்?  கடலை வியாபாரம் நன்றாக நடக்கும்.

    நன்கொடை என்பது என்ன?வாங்குகிறவனை நன்றாக ஆக்குவது. கொடுப்பவனை None  ஆக ஆக்குவது.

    ஒரு பிரபல நடிகையின் தாய் பொதுத் தேர்தலில் ஓட்டுப் போட முடிவதில்லை ஏன்?
    ஓட்டுப் போடும் வயது இன்னும் வரவில்லை.

    கலியுகத்தில் கண்ணன் என்னென்ன நட்க்குமென்று சொன்னபோது மற்றுமொரு கருத்தையும் சொல்லியிருக்கிறான் அதுவென்ன மற்றுமொரு கருத்து?
    நடிகையின் பாட்டி அந்த நடிகைக்கே மகளாக நடிப்பாள்.

    பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலுள்ள பலரை விசாரித்ததில். எப்படி பைத்தியமானார்கள்?சினிமா நடிகைகளை மேக்கப்பில்லாமல் பார்த்ததினால்.

    சிறந்த மேடைப்பேச்சு என்பது  என்ன? பேசுபவருக்கே புரியாமல்பேசுவது  .

    இப்படி நகைச்சுவையாக அவரின் அனுபவங்களை நாம் அன்றாடம் சந்திக்கும் நிகழ்வுகளை சொல்லி இருப்பார் .

              கல்லூரி முடித்து வேலைக்கு சென்றபின் எங்கள் அலுவலகத்தில் தினமும் ஏதாவது கருத்தை அலுவலக வாயிலில்  உள்ள   போர்டில்  எழுதவேண்டும். பெரும்பாலும் தினசரி காலண்டரில் இருக்கும்  கருத்துக்கள் எழுதுவார்கள். நான்  எழுதியது  பெரும்பாலும் கண்ணதாசனின் இப்புத்தக  வரிகள்தான் , கருத்தை எழுதிவிட்டு கீழே  கண்ணதாசன் என எழுதும்போது ஏதோ என்   பெயரை எழுதுவது போலத் தோன்றும். உயர் அதிகாரிகள் ஆய்வுக்கு  வரும்போது இதனை பார்த்து நல்லா   இருக்கே யார் இங்க எழுதியது ?என இரண்டு மூன்று முறை கேட்டது உண்டு .

                இப்போதும் எனக்கு வாரம் தோறும்  சனிக்கிழமை   தினத்தந்தி நாளிதளில்  வரும் அர்த்தமுள்ள இந்து மதம் என  கண்ணதாசன் இன்னும்   பல வாழ்வியல் அர்த்தங்களை சொல்லிக் கொண்டுதானிருக்கிறார்  என்  கண்ணதாசன் .


    அர்த்தமுள்ள இந்துமதம் எழுதிய அதே கண்ணதாசன் இந்து மதத்தில் பிறந்தவராயினும் மதவேற்றுமை கருதாமல் "ஏசுகாவியம் " இயற்றியவர் .

               தம்முடைய நல்ல பக்கங்களை மட்டுமே இவ்வுலகிற்கு காட்டும் மனிதர்கள் மத்தியில்  அவரது  அனைத்து குணங்களையும்  இவ்வுலகிற்கு  அனுபவமாக எடுத்து சொல்லிய கவியரசு உண்மையான வழிகாட்டி .
    Read more...

    Sunday, June 17, 2012

    1

    நான் -விஷால்- நித்யானந்தா & பேப்பர் பாய்

  • Sunday, June 17, 2012


  •   காலை 11 மணிக்கு சார் என்று சத்தம் சண்டே கூட தூங்க விடமாற்றானேன்னு நினைத்துக்கொண்டு  போய் கதவை திறந்தால் பேப்பர் போடும் பையன்.........


    பேப்பர் போடும் பையன் : சார் பேப்பர் பணம்,சார் இந்த மாசம் எல்லா நாளும் சரியா வந்திருக்குமே! சார் நான்தான் போட்டேன்.


    (பேப்பர் மாதத்தில் 2-3 நாட்கள் ஒழுங்காக வரவில்லை என்று இதற்க்கு முன் சொல்லி இருந்தேன்)
    இந்த மாசம் எதுவும் சொல்லமுடியாதே   என்பது போல பார்த்தான்..
    வழக்கம் போல் எவ்வளவு என்று கேட்டு பணத்தை எடுத்து வந்து கொடுக்கும் போது..

    (இந்த மாசம் எதுவும் சொல்லமுடியாதே     என்பது   போல பார்த்தான் )
    நான் : என்னப்பா இந்த மாசம் பேப்பர்ல நியூஸ் ஒன்னும் சரி இல்ல ஒரே போர் ன்னு 

    சொன்னவுடன்...,அந்த பையன்     கடுப்பாகி பார்த்தான்
    நான் :இந்தாப்பா பணம் என்று சொல்லி (ஜெய் எஸ்கேப்).



    ஆபீஸ் முடிந்து எக்மோர் ஸ்டேசனில் ட்ரெயினுக்காக வெயிட் செய்துகொண்டிருந்தபோது உடன் 
    பணிபுரியும் நண்பன் பிஸ்கட் வாங்கி வந்தான் அப்போது ட்ரெயின் வர ஏறிய பின் வந்து எடுத்துக்கோ என்று சொன்னான் . 
    நான் வேறு யோசனையில் இருந்ததால் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். அடுத்த நாள் ஆபீஸ் 
        வந்து நான் அவனிடம் லஞ்ச் போகலாம் வா என கூப்பிட்டேன் . , நான் பிஸ்கட் குடுத்தா 
    சாப்பிட மாட்ட இப்போ  மட்டும் எதுக்கு கூப்பிடற என்று கோவப்பட்டுக்கொண்டிருந்தான் , .
    .இல்ல மச்சி ட்ரெயின் ல பிஸ்கட் யார் குடுத்தாலும் சாப்பிட கூடாதுன்னு டிவி விளம்பரத்துல 
    போடுறத நீ பாக்கலியா என கேட்க்க  ,அவன் கடுப்பாக... #ஜெய் எஸ்கேப்


    ===============================================
    நித்யானந்தாவை கர்நாடக போலீஸ் கைது செய்ய போகும்போது நித்யானந்தாவின் பதிலைக்கேட்டு 


    கர்நாடக போலீஸ் பயந்து திரும்பி வந்து விடுகின்றனர் அவர் என்ன அப்படி சொல்லி இருப்பார்                      ?...
    ?
    ?
    ஏய் நானும் மதுரைக்காரன்(மதுரை ஆதீனம் ) தாண்டான்னு சொல்லிட்டாரு அதனால கர்நாடக 


    போலீஸ் பயந்து ஓடிட்டாங்க #விஷால் ராக்ஸ்




    லவ் பண்ணுரவனுக்கு போன் பண்ணி பிறந்த நாள் வாழ்த்து சொல்லுறத விட கஷ்டமான காரியம் உலகத்துல ஏதும் இல்ல ஒரே வெயிட்டிங் கால் 

    ===================================================================
    எவன் D உன்ன பெத்தான் பெத்தான் .. #தந்தையர் தின வாழ்த்துக்கள் #இப்படிக்கு இன்று ஒருநாள் மட்டும் சிம்புவின் விழுது
    Read more...

    Subscribe