Tuesday, August 18, 2009

1

கமலுக்கு எப்படி தெரியும்?

  • Tuesday, August 18, 2009
  • Share



  • கமலுக்கு எப்படி தெரியும்? வைரஸ் தாக்குதல் (பன்றி காய்ச்சல் )பற்றி கமல் ஓராண்டு முன்பே நமக்கு சொல்லிவிட்டார் . தசாவதாரம் மூலம் , அதுமட்டும் அல்லாமல் பல நிகழ்வுகளை நமக்கு சொல்லி இருக்கிறார் இத படித்து பாருங்கள் அப்போது புரியும் . கமலின் தொலைநோக்கு பார்வை.
    (1978)- சிவப்பு ரோஜாக்கள் (1979) சைக்கோ ராமன் கைது.


    (1988)- சத்யா (1989) இந்தியாவில் வேலை இல்லா திண்டாட்டம் .


    (1992)- தேவர்மகன் (1993) ஜாதி சண்டைகள் தென் இந்தியாவில்

    (1994)-மகாநதி (1996) பல பைனான்ஸ் கம்பெனிகள் மூடப்பட்டன.


    (2000)ஹே ராம் (2002) குஜராத்தில் இந்து -முஸ்லீம் பிரச்சனை .



    (2003)அன்பே சிவம் (2004) முதல் சுனாமி உலகில் .

    (2006)வேட்டையாடு விளையாடு நொய்டா தொடர் கொலைகள்


    (2008)தசாவதாரம் வைரஸ் பாதிப்பு (2009) பன்றி காய்ச்சல் வைரஸ் .


    கமலுக்கு இவைகள் எல்லாம் நடக்கபோகும் என்பது எப்படி தெரிந்திருக்கிறது பாருங்கள்.

    ஆனால் ஐடியா மணி இதற்க்கு கமல் படங்கள் பார்த்து விட்டு தான் இவைகள் நடந்தன என்கிறார்.(கோயமுத்தூர் குசும்பு இவருக்கு அதிகம் பாருங்க)

    இவர் இருந்தால் எங்கள் ரூமில் மாட்டியிருக்கும் படங்கள் கூட இவரது பேச்சை ரசிக்கும் என்பது உண்மை)

    1 Responses to “கமலுக்கு எப்படி தெரியும்?”

    எவனோ ஒருவன் said...
    August 20, 2009 at 3:20 PM

    கலக்கீட்டிங்க தலைவா! ரூம் போட்டு யோசிச்சீங்களா?


    Subscribe