Monday, August 3, 2009

4

தமிழ் சினிமாவில் மட்டும் ஏன் இப்படி ?

  • Monday, August 3, 2009
  • Share


  • தமிழ் சினிமாவை பொறுத்தவரை எல்லாமே காமெடிதான் . பின்ன என்னங்க

    கில்லின்னு சொல்றாங்க ஆனா ஹீரோ கபடி விளையாடுறாரு .

    போக்கிரில போலீஸ் ன்னு சொல்லிட்டு
    (watchman) காட்டுறாங்க.


    அழகிய தமிழ் மகன்னு சொன்னாங்க ஆனா கடைசிவரை அது யாருன்னு காட்டவே இல்லை.என்ன கொடுமை சார்.




    இதுகூட பரவாயில்லை குருவின்னு சொன்னாங்க ஆனா
    தியேட்டர்ல ஒரு காக்கா கூட இல்லை .





    வில்லுனு சொன்னாங்க ஆனா தியேட்டர் ல கல்லு பறந்தது தா நிஜம் சத்தியமா நா டாக்டர் .விஜய் ய கிண்டல் பன்னலைங்கோ

    பின் குறிப்பு;
    இதெல்லாம் நான் கேள்வி பட்டது இப்படி ரிஸ்க் எடுத்து இந்த படங்களை பார்க்கும் தைரியம் எனக்கு இல்லை.

    எப்படி எல்லாம் எஸ்.எம்.எஸ் ரூம் போட்டு யோசிச்சி அனுப்புறாங்க பாருங்க .

    ( நகைச்சுவைக்காக மட்டுமே )

    எனக்கு வந்த எஸ்.எம்.எஸ் இது . தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் தங்கள் சுய நலத்திற்க்காக ரசிகர்களை இப்படி தூண்டி விட்டு தங்கள் வளர்ச்சியடைவதை நிறுத்துவார்களோ தெரிய வில்லை .

    அவர்களுக்காக இப்படி கேவலமாக யோசிக்காமல் நல்ல சிந்தனைகளை எஸ்.எம்.எஸ் அனுப்பலாமே. ரசிகர்கள் திருந்தாதவரை இது மாறப்போவது இல்லை .

    4 Responses to “தமிழ் சினிமாவில் மட்டும் ஏன் இப்படி ?”

    Anonymous said...
    August 3, 2009 at 11:44 PM

    God only give reply to these ajit-vijay idiots


    Anonymous said...
    August 4, 2009 at 11:59 AM

    dei ungalukelam vera vela irukatha da ,ne poi nadika vandiyathuthana apa theriyumla ???


    கும்மாச்சி said...
    August 4, 2009 at 7:07 PM

    நல்லத்தான் உண்மையப் புட்டுபுட்டு வச்சிருக்காரு.


    Anonymous said...
    August 5, 2009 at 12:12 AM

    நிலா ஒன்று தான் இந்த உலகத்தில்.அது போல நெரிய வெப்சைட் இருந்தல்லும்.உங்களோட இந்த நல்ல வசனங்கள படெச்சதான் மனசு நல்ல இருக்கு .கலக்குங்க ஒரே கில்மாதன் .


    Subscribe