Monday, June 7, 2010

1

உங்கள் கணினியில் உள்ள Anti-virus சரியாக இயங்குகிறதா என்பதை கண்டுபிடிக்க EICAR Test

  • Monday, June 7, 2010


  • நமது கணினியில் நிறுவ Anti-virus Avast, Kasperkey,K7 Total security ,DR.Web என பல இருக்கின்றன , ஆனால் அவை ஒழுங்காக இயங்குகின்றனவா என்பதை எப்படி கண்டறிந்துகொள்ளலாம் .  இதனால் எந்த பாதிப்பும் கணினிக்கு வராது நான் சோதனை செய்து பார்த்து தான் இதனை எழுதுகிறேன் . 
    இதற்க்கு  European Institute of Computer Antivirus Research.EICAR Test என்று பெயர் .




    EICAR Test code கீழே உள்ள எழுத்துக்களை அப்படியே copy செய்யவும் . 
     
    X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*
      
    இந்த code ஐ அப்படியே Notepad திறந்து Paste செய்யுங்கள் பிறகு உங்கள் கணினியில் உள்ள Antivirus  exe  File இருக்கும் folder  ல் அதே பெயரில்   இதனை Paste செய்யுங்கள்.
    உதாரணமாக C:/Users/username/Desktop/avast_setup.exe இங்கு உங்கள் Antivirus இருந்தால் அங்கு avast_setup என்றபெயரில் save செய்துவிடுங்கள் அவ்வளவுதான்.

    உங்கள்  Anti-virus  சரியாக இயங்கினால் அதனை உடனே Delete செய்துவிடும் . எனது கணினியில் AVAST Antivirus இருப்பதால் எச்சரிக்கை ஒலி எழுப்பியது.   அப்படி இல்லாவிட்டால் உங்கள் Anti-virus நீக்கி விட்டு நன்றாக இயங்கும் வேறு ஒன்றை நிறுவிக்கொள்ளுங்கள். 
    Anti-virus   Update செய்வதின்  அவசியம்


       தினமும் சராசரியாக 500 புதிய  வைரஸ்கள்    (Anti-virus  நிறுவனத்தினர் தான் பெரும்பாலும்) உருவாக்குகின்றனர்.இணையத்தளத்தின் மூலம் தான் அவை பெரும்பாலும் பரவுகின்றன. எனவே அந்த Anti-வைரஸ்  ubdate ஆனால்தான்  அவற்றிலிருந்து உங்கள் கணினியை பாதுகாக்கும்.  Anti-வைரஸ்  நிறுவனத்தினர் புதிய வைரஸ் களை ஆராய்ந்து அவற்றிக்கு Anti-virus  கண்டறிந்து தமது Database ல் சேர்க்கின்றனர் ,அதனால்தான் Update    ஆகி புதிய வைரஸ் களை  அழிக்கிறது.
    எனவே  சிறந்த Anti-virus Update அவசியம் ..
    Read more...

    Thursday, June 3, 2010

    0

    சிங்கத்தை வெல்லுமா இந்தியா?இந்தியா- இலங்கை கிரிக்கெட் live

  • Thursday, June 3, 2010

  • Choose channel 5   for best video....  



    Read more...
    2

    மலையரசியில் பிறந்த என் (june 3)



    மலையரசியில் பிறந்த என் அமுதமே
    அன்பு என்ன என்று கற்றுக்கொடுத்தாய்
    உன் அன்பினால் கற்றுக்கொண்டேன்

    காதல் என்பது என்ன என்று கற்றுக்கொடுத்தாய்
    உன் காதலால் கற்றுக்கொண்டேன்.
    நீ சொன்ன ஒன்றை மட்டும் நான் இன்னும்
    கற்றுக்கொள்ள விரும்பவில்லை அது நீ சொன்ன

    நீ கல்விகற்று கொடுக்கும் ஆசிரியையாக  இருந்திருக்கலாம்
    அனால் நான் எல்லாவற்றையும் கற்றுக்கொள்ளும்
    புத்திசாலி மாணவனாக இருக்க விரும்பவில்லை .

    முதல் பார்வையிலேயே முழுதாய் பேருந்தில் என் இதயத்தை
    திருடிப்போன என் தேவதையே,

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .
    இப்போது என் அருகில் நீ இல்லை


    நீ கற்றுகொடுத்த அன்பு ,காதல் என் மணத்தில்
    இப்போது இன்னும் பல மடங்கு அதிகமாய்

    இன்று இதோ என் கால்கள் உனக்காக
    பிரார்த்தனை செய்ய கோவிலுக்குள்.
    கைகள் உனக்காக வேண்ட குவிய தொடங்கிவிட்டன.

     

    ----------------------------------------------------


    "உனது பனி படர்ந்த வெண்ணிற மார்பில்
    தலை சாய்த்து என்னை சாக விடு,

    உனது சதை கனியை நான் உண்ண விரும்புகிறேன்,
    அதன் வாசம் என்னை கள்ளுண்டவன் போல ஆக்குகிறது,
    உனது சிகை அலங்கார வாசனை என்னை விழுங்கும் தீச்சுடர்."
    Read more...

    Subscribe